சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தலை கிடைக்காத நிலையில் மரபணு சோதனை செய்து 2 மாதங்களுக்கு பின்னர் தலையற்ற சடலத்தின் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட...
மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
ஸ்டான்லி மருத்துவம...
தமிழகத்தில் எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெர...
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சிகிச்சைப்பெற்று வரும் சேலம் சிறுமியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
உயர் மருத்துவ சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள சிறுமி ஜனனி, சென்னை அரசு ஸ்...
சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகளில், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், அரசு ஸ்...
சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் நேற்று இரவு உயிரிழந்தனர்.
திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது நபர், கடந்த 21ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் ...
சென்னையில் ஒரே நாளில் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வார்டில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், கொரோனா தடுப்புப் பணியில் உள்ள காவலர்கள், நலவாழ...